Saturday, January 31, 2009

எங்கள் கண்ணீர் அஞ்சலி!

திரைவானில் 'நகைச்சுவை ஒளி' வீசி அனைவரையும் மகிழ்வித்த மாபெரும் நட்சத்திரம் "நாகேஷ்" இன்று மறைந்த செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறோம். அவரது ஆன்மா அமைதிபெற எங்களது பிரார்த்தனைகள். - கிரிஜா மணாளன் - தஞ்சை தாமு உறுப்பினர்கள், தஞ்சை மகிழ்வோர் மன்றம் (Humour Club Of Thanjavur) தஞ்சாவூர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home