Tuesday, September 2, 2008

அது எங்கேய்யா?

தன் மகனை ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய மனிதரைப் போய்ப் பார்த்தார் தந்தை. "நீங்கதான் என் பையனை வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே?" "ஆமாம். இந்தச் சின்ன உதவிக்கெல்லாம் நன்றி சொல்ல வந்துட்டீங்களே சார்.." "அட, அதுக்கில்லேய்யா!..பையன் அவன் அண்டர்வேர் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்ததைக் காணும்கறான். நீங்க எடுத்தீங்களா?" --------------------------------------------------- - ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர் தமிழ்நாடு.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home